கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதையின் முகம் பெரிதும் மாறிவிட்டது. உலகளாவிய நிலையில் அதன் களம் விசாலமடைந்திருக்கிறது. உலகின் அதி நவீன செல்நெறிகளோடு தமக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டிருக்கிறது. கதைப் பொருளிலும் கதைசொல்லும் பாணியிலும் அத்தொடர்பு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இப் புதிய பானியில் ஆர்வம் கொண்ட, கலைத்திறனுடைய பல இளைஞர்கள் சிறுகதைத் துறையில் வலுவாக காலூன்றியுள்ளனர். இவர்களால் தமிழ்ச் சிறுகதை வலுவும் களமும் பெறும் என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது.
-பேராசிரியர் எம். ஏ. நுஃமான் (2002)
Reviews
There are no reviews yet.