வாசித்து முடித்த பிறகு இந்நாவலை மார்போடு அணைத்து ஒரு முத்தத்தையும் கொடுத்துவிட வைக்கிறார். வாழ்வியலைச் சொல்லி விடுவதுடன் அதற்குள் வாழவைத்துவிடுவது எல்லாக் கதைசொல்லிகளுக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால் விமல் எங்களை வாழ்ந்து காட்டவும் செய்கிறார். விமல் எப்போதும் விமலாக இருப்பதுதான் பெருமகிழ்ச்சி. தீவுக்காலையில் இருந்து மீள்வதொன்றும் அவ்வளவு இலகுவானதல்ல.
-சப்றி
Reviews
There are no reviews yet.