எங்கள் குழாம்
2014 ம் ஆண்டு முதல் பாத்திமா புக் செண்டர் இயங்கி வருகிறது. புத்தகங்களை வாசகர்கள் நோக்கி கொண்டு செல்வதற்கும் குறைந்த விலையில் இந்திய இலங்கை புத்தகங்களை கிடைக்கச் செய்யும் வகையில் செயற்பட்டு வருகிறது. புத்தக அறிமுகங்கள் மற்றும் புத்தகம் தொடர்பான உரையாடல்களை நிகழ்த்தி வருகிறது. 2020இல் புதுவடிவம் பெற்று இணையவழியே தூரத்து வாசகர்களுக்காக தடம்பதிக்கின்றது.